காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக மாவட்ட செயலாளர் தலைமறைவு – சஸ்பெண்டு செய்த திருமாவளவன்…

சென்னை: காவலர்களை இழிவாக விமர்சித்து கொலை மிரட்டல்  விசிக மாவட்ட செயலாளர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்த  நிலையில், அவர் தலைமறைவானர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து விசிக தலைவர்  திருமாவளவன் அறிவித்துள்ளார்.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 26 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதியின்றி  ஊர்வலமாக சென்றனர். அதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத விசிகவினர்,. காவல் நிலையம் அருகே சென்று, காவல்துறையினரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.