நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்துக்கு உரையாற்ற புறப்பட்டார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்துக்கு உரையாற்ற  குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புறப்பட்டார். குதிரைப்படை புடை சூழ காரில் குடியரசு தலைவர் நாடாளுமன்றம் செல்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.