மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்..!!

பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.ஆனால் இலவச வேட்டி சேலை குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளதால் பொதுமக்களிடையே குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இதை அடுத்து இலவச வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடக்கும் என, எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து பரபரப்பை எகிற விட்டுள்ளார். இந்நிலையில் பொதுமக்களுக்கு பொங்கலுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தி ஆணை

சென்னை: சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘வருவாய் துறைவழியாக ஓய்வூதியம் பெற்றுவரும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது மாத ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இது, ரூ.1,500 ஆக ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு … Read more