கொடைக்கானல் – வத்தலகுண்டு சாலையில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: கொடைக்கானல் – வத்தலகுண்டு பிரதான சாலையில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியில் இருந்து 4 பேர் படுகாயமடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.