ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக  செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை அறிவித்தார். இதையடுத்து,  தமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இந்த நிலையில், இன்று மாலை 5மணி அளவில், சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.