இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

டெல்லி: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு 6 முனை போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் பாஜகவும் களத்தில் குதிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த நிலையில், அங்கு  தேர்தலை அமைதியான முறையில் நடத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.