உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டம்..!

போரின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

போர் தொடங்கி இம்மாதம் 24-ம் தேதி இரண்டாமாண்டு தொடங்க உள்ள நிலையில், உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் ரஷ்யா ராணுவ பலத்தை அதிகரித்து வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டொனெட்ஸ்க் மாகாண நகரமான கிராமடோர்ஸ்கில் ஒரு அடுக்குமாடி கட்டடம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில், 3 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.