தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் 6 வழக்கறிஞர்கள் பணியில் தொடர 3 ஆண்டுகள் தடை!

மதுரை: முறைகேடுகளில் ஈடுபட்ட 6 வழக்கறிஞர்கள், தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் பணியில் தொடர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. பல வழக்கறிஞர்கள்,  கட்டப்பஞ்சாயத்து, அதிக வட்டி வசூலிப்பு, கொலை வழக்கு என முறைகேடாக செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால், அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதிப்பது வழக்கமான நடைமுறை. இதுபோல முறைகேட்டில் ஈடுபட்ட 6 வழக்கறிஞர்களை பார் கவுன்சில் தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளான 6 வழக்கறிஞர்களுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.