தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர் தெரியுமா?

சென்னை; தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  காத்திருப்பவர்கள் 67.75லட்சம் பேர் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு வேலைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம்  தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல், ஒருசில பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள்  நியமிக்கப்படுகின்றனர். மேலும், ஏராளமானோருக்கு  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகிறது. இதற்கு வேலைவாய்ப்பு பதிவுத்துறையில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த நிலையில், தமிழகஅரசின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.