மீண்டும் தொடங்கியது எதிர்க்கட்சிகளின் அமளி: பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

டெல்லி:  கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது தொடங்கி உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் விவாதநாளான இன்றும் எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 2023ம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி குடியரசு தலைவர் முர்மு உரையுடன் தொடங்கியது. 2வது நாளான நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.