விதிகளை மீறியதாக 36,7000 பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல்…

டெல்லி: விதிகளை மீறியதாக 36,7000 பயனர்களின் கணக்குகள்  2022 டிசம்பர் மாதம் மட்டும் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல் வளியிட்டு உள்ளது. இந்தியாவில் அதிக பயனர்களைக்கொண்ட சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் முதன்மை சமூக வலைதளமாக செயல்பட்டு வருகிறது.  50 லட்சத்துக்கும் மேற்பட்ட  பயனர் களை கொண்டுள்ளது. இதுபோன்ற சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்பப்பட்டு, தேவையற்ற பிரச்சினைகள் எழுவதால், சமூக வலைதளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி,  சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு மாதமும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.