வேலூரில் உள்ள பள்ளியில், காலை சிற்றுண்டி திட்டத்தினை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேலூர்: வேலூரில் உள்ள சத்துவாச்சாரி ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியில், காலை சிற்றுண்டி திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறினார். மேலும்பள்ளிகளில் காலை சிற்றுண்டி சாப்பிட்டு தரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.