ராஞ்சி: தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்துள்ளார் குடியரசு தலைவர். ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷணன் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். பாரதிய ஜனதா மூத்த நிர்வாகியான
சி.பி. ராதாகிருஷணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம்.
