ஐ.ஓ.பி.,யில் மகளிர் தினவிழா | Womens Day at IOP

புதுச்சேரி: புதுச்சேரி, நுாறடி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது.

விழாவில், உதவி பொது மேலாளர் சோபியா, 17 மகளிர்களுக்கு ரூ. 1.41 கோடி மதிப்பீட்டில் அரசு நிதி உதவி மற்றும் இதர கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவியை வழங்கினார்.

இதே போல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட கிளைகளிலும் மகளிர் சுய உதவி குழு மற்றும் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.