கந்தர்வகோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ராஜாபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.