ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் இருசக்கர வாகனம், சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் இருசக்கர வாகனம், சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அக்கா, தம்பி உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற கொடிவேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது அக்கா ஞானசவுந்தர்யா விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.