சென்னை அண்ணாநகர் டவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்படும்

சென்னை: சென்னை அண்ணாநகர் டவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்படும். அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன் ஆகியோர் அண்ணா நகர் டவரை திறந்து வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.