மருத்துவ கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு ஆணை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, ஆலை கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக விரிவான அறிக்கை தர தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.