மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை: மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தேசிய அளவோடு ஒப்பிடுகயிைல் தமிழ்நாடு அதிக அளவு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளோம் எனவும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.