வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்..!!

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 2-வது அலகில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.