இலங்கையில் ஆபத்தான வெளிநாட்டு தாவரம்



மத்திய மலைநாட்டின் உலர் வலயங்களில் பரவிவரும் தாவர வகை பற்றி கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக பேராதனை தாவரவியல் பூங்காவின் பிரதிப் பணிப்பாளர்
கலாநிதி அச்சலா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உரித்தற்ற
வெளிநாடொன்றிலிருந்து எடுத்து வரப்பட்ட இந்தத் தாவர இனத்தை ஹட்டன், பதுளை,
பண்டாரவளை போன்ற பகுதிகளில் அவதானிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கலாநிதி அச்சலா
ரட்நாயக்க மேலும் தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.