கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கொலை: கொலையாளி நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகளின் கணவரை கொலை செய்ததாக ஒப்புதல் அளித்தார். மகளின் காதல் திருமணமத்தால் விரக்தியில் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.