புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழி பெயர்களிலும் ஆலயங்களில் மட்டுமே உள்ளது! கல்லாறு சதீஸ் (Video)



புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழி பெயர்களிலும், ஆலயங்களில் மட்டுமே உள்ளது என கல்லாறு சதீஸ் தெரிவித்துள்ளார்.

எமது லங்காசிறி ஊடகத்தின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள இரண்டாம் தலைமுறையினர் தமிழ் மொழியை கற்று வருகின்றனர். ஆனால் தமிழ்மொழி மூன்றாம்,நான்காம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுமா என்பது மிகவும் கேள்விகுறியான ஒன்றெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை எமது நிகழ்ச்சியில் காணலாம்,

   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.