தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பால் மக்கள் அச்சம்

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மலைக்கிராமங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேல வாலிபாறை உள்ளிட்ட கிராமங்களில் இரவில் கரடிகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.