நாட்டிலேயே முன்னோடியாக ஓய்வு பெற்ற காவலர் நல வாரியம் அமைப்பு – அரசாணை வெளியீடு…

சென்னை: நாட்டிற்கே முன்னோடியாக ஓய்வு பெற்ற காவலர் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரச அரசாணை வெளியிட்ட நிலையில்,  ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்தின் முதல் கூட்டம்  டிஜிபி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில்  பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நாட்டிலேயே முன்னோடி திட்டமான ஓய்வுபெற்ற காவலர் நல வாரியம் அமைக்க தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. நல வாரியத்துக்கான விதிமுறைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்ய டிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் ஓய்வுபெற்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.