ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சிவகங்கை: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.