இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்கள் படகு 3மாதத்திற்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்பியது – வீடியோ

சென்னை; இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்களின்  படகு 3மாதத்திற்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்பியது. அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை நீதிமன்றம் அவர்களை  நிபந்தனையுடன் கடந்த 17ந்தேதி (மார்ச்)  விடுதலை செய்து உத்தர விடட்டது. ஆனால்,  மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் மதிப்பிலான விசைப்படகு அந்நாட்டு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில்,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.