காரைக்குடி அருகே தனியார் அரிசி ஆலையில் அரிசி குவியலில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள தனியார் அரிசி ஆலையில் அரிசி குவியலில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இயந்திரத்தின் கூம்பு அறுந்து விழுந்ததில் அரிசி குவியலில் சிக்கி தொழிலாளர்கள் முத்துக்குமார், குந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.