ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை: வைகோ கண்டனம்

சென்னை: ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியை குழிதோண்டி புதைத்த செயலாகும் என வைகோ தெரிவித்தார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.