தருமபுரி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறியும் சோதனை நடத்தியதாக பெண் உள்பட 4 பேர் கைது

தருமபுரி: மொரப்பூரில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக பாலினம் கண்டறியும் சோதனை நடத்தியதாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தை பிறப்பதற்கு முன்பே சட்டவிரோதமாக பாலினம் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.