ஏப்.25ஆம் தேதி யாஷிகா மீண்டும் ஆஜராக உத்தரவு

ஏப்.25ஆம் தேதி யாஷிகா மீண்டும் ஆஜராக உத்தரவு

பிடிவாரண்டை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் – மீண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி ஆஜராக உத்தரவு

2021ஆம் ஆண்டு யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது; அதில், காரில் சென்ற யாஷிகாவின் தோழி உயிரிழந்தார்

வழக்கு தொடர்பாக ஆஜராகாத யாஷிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

நடிகை யாஷிகா ஆனந்த், வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மீண்டும் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.