இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஏப்ரல் 29 ல் துவங்கும் : இலங்கை அறிவிப்பு

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள காங்கேசன் துறைக்கும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் ஏப்ரல் 29 ம் தேதி துவங்கும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான இந்த கப்பல் போக்குவரத்தை யார் எங்கிருந்து முதலில் கொடியசைத்து துவக்கி வைப்பார்கள் என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. விடுதலைப் புலிகளுடனான போரில் பெருமளவு சேதமடைந்த காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசின் பெரும்பங்களிப்பில் மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதன்மூலம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.