வேலூர் : அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பியோட்டம்.!

வேலூரில் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசியல் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பிய உள்ளனர் இது குறித்து வேலூர் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தப்பியோடிய சிறார்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக மேலும் தப்பி சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.