#BIG NEWS : பான் – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!

பான் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். இந்நிலையில், வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்ற நிதி களை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும். இதனையடுத்து, பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30 வரை அவகாசம் அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, பான்-ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2023 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.