எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்…

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்தது. பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடையில்லை என்று தீர்ப்பு வந்ததை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டார். தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதோடு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவியேற்றது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.