ஏ.ஆர். மால் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: ஏ.ஆர். மால் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆல்வின், ஆரோன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 10-க்கும் மேற்பட்ட புகார்கள் நொளம்பூர் காவல் நிலையத்துக்கு வந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.