சீமைக்கருவை மரங்களை அகற்றி நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வர ரூ.15,000 மானியம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் சீமைக்கருவை மரங்களை அகற்றி நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வர மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர ஹெக்டேருக்கு ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.