சென்னை ரேஸ் கிளப் ஒரு மாதத்தில் ரூ.730.86 கோடி வரி பாக்கியை அரசுக்கு செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ரேஸ் கிளப் ஒரு மாதத்தில் ரூ.730.86 கோடி வரி பாக்கியை அரசுக்கு செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில பணக்காரர்களுக்கு ஒதுக்கிய 160 ஏக்கர் அரசு நிலத்தில் தற்போது நடக்கும் செயல்களில் எந்த பொதுநலனும் இல்லை என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.