தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டமா என தீவிர விசாரணை நடத்த SDPI மாநில தலைவர் வலியுறுத்தல்

கோவை: கோவை இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவி வீட்டில் இருந்து 2 துப்பாகிகள், 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டமா என்று என தீவிர விசாரணை நடத்த SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.