தமிழ்நாட்டில் மேலும் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை 34, செங்கல்பட்டு 13, சேலம் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.