நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீதான வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை

சென்னை: நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீதான வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணைக்கு தடை கோரி தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகளின்போது எச்சரிக்கை வாசகம் குறித்துவழக்கு தொடந்துள்ளனர். புகைபிடிக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை என வழக்கு தொடந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.