நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் கோவளம் அருகில் உள்ள திருவிடந்தையில் அமைந்துள்ளது. திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் புதல்வன் பலி நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலியின் உதவியை நாடினர். பலி மறுத்து விட்டான். இதனால் அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டுத் தோற்று, பின் பலியிடம் மீண்டும் உதவி கேட்டனர். அரக்கர்களுக்காக, தேவர்களுடன் பலி சண்டையிட்டு வென்றான். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.