பெரம்பலூர் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் எழுத்தர் கைது..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதனகோபாலசுவாமி கோயில் எழுத்தர் ரவி கைது செய்யப்பட்டார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தும் சிங்காரத்திடம் லஞ்சம் வாங்கிய போது சிக்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.