இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

ம.பி: இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க -மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.