உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானையின் தந்தத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ஒப்படைப்பு!

புதுச்சேரி: உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானையின் தந்தத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் வனத்துறை ஒப்படைத்தது. மணக்குள விநாயகர் கோயில் யானை லெட்சுமி கடந்த ஆண்டு நவ. 30-ம் தேதி உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் தந்தம் அகற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.