சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்ததை அடுத்து திரையரங்க நிர்வாகம் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் இன்று வெளியானது இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி ரோகினி திரையரங்கில் இன்று காலை வெளியானது. படத்தைப் பார்க்க டிக்கெட்டுடன் வந்திருந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் மற்றும் அவருடன் வந்த குழந்தைகள் […]