வரவிருக்கின்ற குரு பெயர்ச்சியின் பலன்: கன்னி ராசியினருக்கு எப்படி அமைய போகின்றது?



நம் வாழ்வில் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு ஒரு நிகழ்வாகும். அந்த வகையில் சனி பெயர்ச்சியானது ஜனவரி 17 ஆம் திகதி நடைபெற்றது.

இதனையடுத்து குரு பெயர்ச்சி வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

குரு பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் அவரால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு இருக்கையில் குரு பகவனால் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலப்பகுதி எவ்வாறு அமைய போகின்றது என்று பார்க்கலாம். 

கன்னி

குரு பகவான் இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசியில் அஸ்டம ஸ்தானத்தில் அமர இருக்கின்றார். அதனால் ஏற்பட போகும் பலன்களை பார்ப்போம்.   

பலன்கள்

  • அதிகளவில் நன்மைகளை எதிர்ப்பார்க்க முடியாது.

  • மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.

  • தூக்கமின்மை ஏற்படவும் வாய்ப்புகள் காணப்படகிறது.
  • தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

  • வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.

  • மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

  • திருமணம் கைக்கூடி வரும்.

  • வியாபாரத்தில் எதிரிகள் குறைவடையும்.

  • குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

  • குழந்தைப் பாக்கியம் உண்டாகும்.

  • மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும்.

  • மாணவர்களுக்கு சாதகமான காலம்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.