கேரளா மூணாறு அருகே அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்கக்கோரி 2-ம் நாளாக பொதுமக்கள் போராட்டம்

கேரளா: மூணாறு அருகே அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்கக்கோரி 2-ம் நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூணாறு அருகே சுற்றி திரியும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க கேரளா ஐகோர்ட் தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னகானல் பஞ்சாயத்துக்குட்பட்ட சிங்குகண்டம் பகுதியில் சாலையோரத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.