தேனியில் மாந்திரீகபூஜை செய்வதாக கூறி 65 லட்சம் மோசடி: 3 பேர் கைது

தேனி: தேனியில் மாந்திரீகபூஜை செய்வதாக கூறி பிரியதர்ஷினி என்பவரிடம் ரூ. 65 லட்சம் மோசடி செய்த 3 பேரை கைது செய்துள்ளனர். மோசடி செய்த புகாரில் ஜோதிடர் சந்திரசேகரன், அவரது மனைவி விஜி, ஆனந்தன் ஆகியோர் கைது செய்துள்ளனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.