சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் பேச்சு

டெல்லி: ஆங்கிலேயரிடம் சுதந்திரத்திற்கு போராடினோம்; தற்போது சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.